யாழில் காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகத்தர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு
காணாமல் போன யாழ்.கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஆதவன் என அழைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி அரசியற்துறை நிதிப்பிரிவின் முன்னாள் பொறுப்பாளருமான மாணிக்கம் ஜெயக்குமார் இன்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த 51 வயதான இவர் கடந்த 28.09.21 அன்று காலை 6 மணிக்கு உடற்பயிற்சிக்காக சென்றிருந்த போதே காணாமல் போயிருந்தார் என முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இரு நாட்களின் பின்னர் இன்று (30) நவாலிப்பகுதியில் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தில் அடிகாயங்கள் … Continue reading யாழில் காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகத்தர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed